கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை யாஷிகா ஆனந்த்.!

தமிழ் திரையுலகில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிய அளவிலான படத்தின் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல், சில திரை படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் ஆபாசமாக நடித்திருந்த இவர், துருவங்கள் பதினாறு மற்றும் நோட்டா படத்திலும் நடித்திருந்தார். எப்போதும் சமூகவலைத்தளங்களில் சுறுசுறுப்பாக … Continue reading கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை யாஷிகா ஆனந்த்.!